பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியார்களிடம் கூறியதாவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்பு முடிந்த உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும். பள்ளிகள் திறந்த உடன் 24 மணி நேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.