தினமும் அரைமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி

இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஜும்மா வழிபாடு செய்ய அனுமதி உண்டு. மேலும் ரம்ஜான் நோண்பு காலத்தில் அலுவலக பணிநேரத்திலிருந்து தினமும் அரைமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.