மருத்துவ நுழைவுத்தேர்வு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்


அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான தேதி, தீர்ப்பில் தெரிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களின் எதிர்ப்பால் தேர்வை நடத்துவது பற்றி நீதிமன்றம் மீண்டும் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.