மத்திய பாடத்திட்டத்தின் படி தமிழக பாடத்திட்டத்தை உயர்த்த நடவடிக்கை

மத்திய பாடத்திட்டத்தின் படிதமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்ததமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதுஇதுகுறித்தமுதற்கட்ட
ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.


முதற்கட்ட பணி...: தமிழகத்தில்ஒன்றாம் வகுப்பு முதல்ஒன்பதாம்வகுப்பு வரைசமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாகியுள்ளது.இப்பாடத்திட்டப்படிமுப்பருவ முறை கற்பித்தல் மற்றும் தேர்வு முறைஅமலில் உள்ளதுஇதேபோன்று, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரைபாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஈடாகமாற்றியமைக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளதுஇதற்கான முதற்கட்டபணி துவங்கி உள்ளதுதேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கவுன்சிலான என்.சி..ஆர்.டி., மற்றும் தேசிய திறந்தவெளிபள்ளியான என்...எஸ்., ஆகிய பாட புத்தகங்களுக்கு ஈடாகதமிழகபாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளதுதேசிய திறந்தவெளி பள்ளிபாட புத்தகங்களுடன்தமிழக பாடப்புத்தகங்களை ஒப்பிட்டுபுதியபாடத்திட்டம் தயாரிக்கும் முதற்கட்ட பணி நடந்து வருகிறது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானஎஸ்.சி..ஆர்.டி., சார்பில்தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்டஆசிரியர்கள்இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்தமிழ்ஆங்கிலம்,மலையாளம்உருதுதெலுங்குகணிதம்வேதியியல்இயற்பியல்போன்ற பல பாடப்புத்தகங்கள் ஆய்வு செய்யப்படுகின்றனநிறை,குறைகள்எஸ்.சி..ஆர்.டி.,யின், 10க்கும் மேற்பட்டவிரிவுரையாளர்கள் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம்தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள்இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதையடுத்துஎன்.சி..ஆர்.டி.,யின் பாட புத்தகங்களும்தமிழகபாடப்புத்தகங்களுடன் ஒப்பிடப்படும்பின்தமிழகபாடப்புத்தகங்களின் நிறைகுறைகள் குறித்து விரிவானஅறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யஎஸ்.சி..ஆர்.டி., முடிவுசெய்துள்ளது.